அஸ்வெசும- திட்ட நடைமுறை : பொது மக்களுக்கான அறிவித்தல் – அரசாங்க அதிபர் – பிரதீபன்
17 view
நாட்டில் தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் டிசெம்பர் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க முடியும். அஸ்வெசும நலன்புரி நன்மைகள் (அஸ்வெசும) தொடர்பாக இதுவரை விண்ணப்பிக்காதவர்கள். முதலாம் கட்டத்தில் விண்ணப்பித்தும் வீடுகளிற்கு அலுவலர்கள் வருகை தந்து அவர்களால் தரவுகள் சேகரிக்கப்படாத நபர்கள் மற்றும் தகவல் சேகரிக்கப்பட்டும், […]
The post அஸ்வெசும- திட்ட நடைமுறை : பொது மக்களுக்கான அறிவித்தல் – அரசாங்க அதிபர் – பிரதீபன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஸ்வெசும- திட்ட நடைமுறை : பொது மக்களுக்கான அறிவித்தல் – அரசாங்க அதிபர் – பிரதீபன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
