அரசாங்கம், வடக்கு- கிழக்கில் விசேட பொருளாதார மீட்சித்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும் – வைத்தியர் சத்தியலிங்கம்
13 view
தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மனதார ஏற்கவில்லை . தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மனதார ஏற்கவில்லை. ஆனால் மதிப்பளிக்கிறோம் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாங்கள் எதிர்க்கட்சி என்ற பெயருடன் அமர்ந்துள்ளோம். ஆனாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முற்போக்கான செயற்பாடுகளுக்கும் நாம் உங்களுடன் இருப்போம். சிறுபராயத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையுடன் வளர்ந்தவர்கள் நாங்கள். […]
The post அரசாங்கம், வடக்கு- கிழக்கில் விசேட பொருளாதார மீட்சித்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும் – வைத்தியர் சத்தியலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசாங்கம், வடக்கு- கிழக்கில் விசேட பொருளாதார மீட்சித்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும் – வைத்தியர் சத்தியலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
