ரயில் சுரங்கத்திற்குள் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் – பொலிஸாருக்கு எழுந்த சந்தேகம்
10 view
எல்ல – தெமோதரை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் சுரங்கத்திற்குள் இருந்து இன்று (05) காலை இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெமோதரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இராமகிருஸ்ணன் கிருஸ்ணகுமார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எல்ல – தெமோதரை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள 42 ஆவது ரயில் சுரங்கத்திற்குள் இளைஞன் ஒருவர் சடலமாகக் கிடப்பதை அவதானித்த ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஒருவர், இது தொடர்பில் எல்ல […]
The post ரயில் சுரங்கத்திற்குள் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் – பொலிஸாருக்கு எழுந்த சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரயில் சுரங்கத்திற்குள் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் – பொலிஸாருக்கு எழுந்த சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
