இந்த அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை : பாராளுமன்றில் அர்ச்சுனா எம்.பி விசனம்
9 view
நான் வடக்கை பிடித்த தொற்றை ஒன்றை இதற்கு முதல் இருந்த அரசாங்கத்திலே கண்டோம். இனவாதம் இருந்தது, எங்களை பிளவு படுத்தி பிரித்து எங்களை தமிழர்களாக எங்களை ஆட்சி செய்தார்கள். இந்த அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை வடக்கை பிரதிநிதித்துவம்ப செய்வதனால் அதை நான் பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறேன். தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே NPP யினால் மூன்று பேர் தெரிவு செய்து இருக்கிறார்கள். வடக்கிலே எங்களிடையே பொய் செய்கின்ற அரசியல்வாதிகளை இல்லாமல் செய்து சுயாதீன குழுக்களில் போட்டியிட்ட எங்களை மக்கள் […]
The post இந்த அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை : பாராளுமன்றில் அர்ச்சுனா எம்.பி விசனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்த அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை : பாராளுமன்றில் அர்ச்சுனா எம்.பி விசனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
