நாமலின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி : கட்சியின் யாழ். அமைப்பாளர் கீதநாத்
11 view
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அவ்வாறு பொய்கூறி வருபவர்களை நம்ப வேண்டாம். என பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கீதநாத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி காணி பிடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வந்தனர் என்ற […]
The post நாமலின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி : கட்சியின் யாழ். அமைப்பாளர் கீதநாத் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாமலின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி : கட்சியின் யாழ். அமைப்பாளர் கீதநாத் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
