13ஆவது திருத்தத்தை நீக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் – டக்ளஸ்
10 view
மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின். அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களும் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் .பி.டி.பி […]
The post 13ஆவது திருத்தத்தை நீக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் – டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13ஆவது திருத்தத்தை நீக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் – டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
