பிள்ளையானின் கடந்த கால ஊழல்தொடர்பில் விசாரணை அவசியம் – சாணக்கியன் எம்.பி சபையில் இடித்துரைப்பு
11 view
பிள்ளையானின் கடந்த கால ஊழல்கள் தொடர்பில் விசாரணை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் இராணுவ முகாம் மற்றும் வீதித் தடைகள் அகற்றப்பட்டமையை வரவேற்கின்றோம். அதிகார பகிர்வு அமுல்படுத்தப்படவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை விரைவாக இடம்பெற வேண்டும். ஊழழை நிறுத்தும் செயற்பாடு விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். பிள்ளையானின் கடந்த கால ஊழல் தொடர்பில் விசாரணை தேவை. பார் பொமிட் பட்டியலை விரைவாக வெளியிடுங்கள். […]
The post பிள்ளையானின் கடந்த கால ஊழல்தொடர்பில் விசாரணை அவசியம் – சாணக்கியன் எம்.பி சபையில் இடித்துரைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளையானின் கடந்த கால ஊழல்தொடர்பில் விசாரணை அவசியம் – சாணக்கியன் எம்.பி சபையில் இடித்துரைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
