அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஏமாற்றம்
9 view
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில், பயிற்சியை தொடர்வதற்காக, கல்வி அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம், கோரப்பட்ட. விண்ணப்பங்களுக்கு முரணான வகையில், தற்போது நேர்முகப் பரீட்சைக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, கடந்த ஜூலை மாதம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கான நேர்முக பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (09) நடைபெறும் என கடிதம் மூலம் விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. […]
The post அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
