அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஏமாற்றம்

9 view
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில், பயிற்சியை தொடர்வதற்காக, கல்வி அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம், கோரப்பட்ட. விண்ணப்பங்களுக்கு முரணான வகையில், தற்போது நேர்முகப் பரீட்சைக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.  ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, கடந்த ஜூலை மாதம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கான நேர்முக பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (09) நடைபெறும் என கடிதம் மூலம் விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. […]
The post அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース