ஓப்பந்த வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம் – வவுனியாவில் முற்றுகை!
13 view
ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்ட கொழும்பை தலைமையாக கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று பல இலட்சம் ரூபாய் பணங்களை அவர்களின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கவில்லை என தெரிவித்து குறித்த நிறுவனத்தை வெளியேற விடாது முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் குறித்த தனியார் ஒப்பந்த நிறுவனம் இயங்கி வந்துள்ளது. குறித்த நிறுவனம் வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு […]
The post ஓப்பந்த வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம் – வவுனியாவில் முற்றுகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓப்பந்த வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம் – வவுனியாவில் முற்றுகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
