சிவில் சமூகத்தின் மீதான அரசின் அணுகுமுறை இன்றும் மாறவில்லை – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு
16 view
அரசாங்கம் மாறினாலும் சிவில் சமூகத்தின் மீதான அரசின் அணுகுமுறை மாறவில்லை என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர்களான யாட்சன் பிகிறாடோ மற்றும் கலைவாணி பூபாலப்பிள்ளை ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், திருகோணமலை மூதூரில் வசிக்கும் 61 வயதான அஞ்சலிதேவி நவரெத்தினம் என்பவர் நாளை புதன்கிழமை (4) காலை 10 மணிக்கு விசாரணைக்காக TID அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் TID கிளை கடிதம் ஒன்றை […]
The post சிவில் சமூகத்தின் மீதான அரசின் அணுகுமுறை இன்றும் மாறவில்லை – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவில் சமூகத்தின் மீதான அரசின் அணுகுமுறை இன்றும் மாறவில்லை – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
