செயல்திறனற்ற OMP உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் – புதிய அரசிடம் சுட்டிக்காட்டிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம்
10 view
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 15 வருடங்களாக எமது உறவுகளைத் தேடி வருவதுடன் 20.02.2017 இலிருந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றோம். தொடர்ந்து வந்த அரச தலைமைகளால் காலத்துக்குக் காலம் ஏமாற்றப்பட்டு வந்ததால் சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்னும் போராடி வருகின்றோம். என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். OMP அலுவலகத்திற்கு புதிய நியமன கோரிக்கை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் […]
The post செயல்திறனற்ற OMP உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் – புதிய அரசிடம் சுட்டிக்காட்டிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செயல்திறனற்ற OMP உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் – புதிய அரசிடம் சுட்டிக்காட்டிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
