இரத்தினக்கல் வியாபாரிக்கு அதிர்ச்சி கொடுத்த பணிப்பெண் – கட்டுநாயக்கவில் ஏற்பட்ட பரபரப்பு
11 view
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் 13 லட்சம் ரூபா பெறுமதியான பொதியை திருடிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை – களுபோவில பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 34 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் பொதியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது. குறித்த பொதியில் சுமார் 06 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்க கற்கள், வெற்று இரத்தின பொதி பெட்டிகள், வர்த்தகரின் […]
The post இரத்தினக்கல் வியாபாரிக்கு அதிர்ச்சி கொடுத்த பணிப்பெண் – கட்டுநாயக்கவில் ஏற்பட்ட பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரத்தினக்கல் வியாபாரிக்கு அதிர்ச்சி கொடுத்த பணிப்பெண் – கட்டுநாயக்கவில் ஏற்பட்ட பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
