கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு
12 view
உணவு வழங்கவில்லை எனக் கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பருத்தித்துறை – கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் எனக் கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இருவரையும் நேற்று திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு […]
The post கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
