தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்
8 view
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதன்படி நாளை முதல் மீண்டும் பரீட்சை ஆரம்பிக்கப்படும் எனவும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் படி பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் […]
The post தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
