ஈழத்து கலைஞர்களுக்கான ஊக்குவிப்பே அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்- இயக்குநர் தனுசன் சுட்டிக்காட்டு..!
14 view
ஈழத்து கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமே கலைஞர்கள் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என ஈழத்து குறுந்திரைப்பட இயக்குநர் செல்வராசா தனுசன் தெரிவித்தார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்றையதினம்(12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இயக்குநர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தோல்வி நிலையென நினைத்தால் எனும் குறும்திரைப்படம் ஒன்றினை தயாரித்து ஈகிள் ஸ்ரூடியோ (Eagle studio) எனும் யூரியூப் தளத்தில் நேற்றையதினம் மாலை வெளியிட்டிருக்கின்றோம். அதனை நீங்கள் பார்க்க முடியும். இக் குறும் திரைப்படத்தில் அதிக […]
The post ஈழத்து கலைஞர்களுக்கான ஊக்குவிப்பே அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்- இயக்குநர் தனுசன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈழத்து கலைஞர்களுக்கான ஊக்குவிப்பே அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்- இயக்குநர் தனுசன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
