எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது – இம்ரான் எம்.பி!
11 view
எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் கவலையளிக்கின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, சீரற்ற காலநிலையை அடுத்து அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. ஆளுங்கட்சி பிரதிநிதிகள் இக்கூட்டத்தில கலந்து கொண்டுள்ளனர். இக் கூட்டத்திற்கு இம்மாவட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்பது மிகவும் கவலையான செய்தியாகும். திருகோணமலை மாவட்ட […]
The post எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது – இம்ரான் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது – இம்ரான் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
