சமதர்ம ஆட்சியை கொண்டு வர விரும்பினால் மூவின மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் – இரா.துரைரெட்ணம்
9 view
வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் பயங்கரவாத தடைச் சட்டம் நிறுத்தப்படவில்லை. ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவில்லை, வடக்கு கிழக்கை பிரித்தீர்கள் தற்சமயம் 13 வது அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை இல்லாமல் செய்வதற்கான செயல் வடிவத்தை கூறுகின்றீர்கள். உங்களால் வடக்கு கிழக்கு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமான செயற்பாடுகள் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். இன்று (02) துரைரெத்தினத்தின் ஊடக சந்திப்பு அவரது அலுவலகத்தில் இடம் பெற்றது. இதன்போது […]
The post சமதர்ம ஆட்சியை கொண்டு வர விரும்பினால் மூவின மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் – இரா.துரைரெட்ணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமதர்ம ஆட்சியை கொண்டு வர விரும்பினால் மூவின மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் – இரா.துரைரெட்ணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
