கற்கோவளம் கிராம அலுவலர் மற்றும் மக்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் – பொலிசாரால் இருவர் கைது
12 view
அண்மையில் இடம் பெற்ற வெள்ள அனர்த்த்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு. கிராம சேவகர் உணவு வழங்காமையால், நேற்று (01) கற்கோவளம் கிராம மக்களுக்கும், கற்கோவளம் கிராம அலுவலருக்கும் இடையே இடம் பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று கற்கோவளம் கிராம சேவகர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு காரணமாக, நேற்று (01) இருவர் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த கற்கோவளம் கிராம சேவகரால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று […]
The post கற்கோவளம் கிராம அலுவலர் மற்றும் மக்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் – பொலிசாரால் இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்கோவளம் கிராம அலுவலர் மற்றும் மக்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் – பொலிசாரால் இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
