பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன் உள்ளுராட்சிமன்ற தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய வெளியிட்ட தகவல்
13 view
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு இரத்து செய்யப்பட்டு புதிய வேட்புமனு கோரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவத்றகு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களினால் எந்தவொரு நன்மையும் இல்லை. ஏனெனில் […]
The post பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன் உள்ளுராட்சிமன்ற தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன் உள்ளுராட்சிமன்ற தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
