இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை -கடற்றொழில் அமைச்சர் புதனன்று சந்திக்கின்றார்- இந்தியத் தூதர் சந்தோஷ்!
10 view
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா எதிர்வரும் புதன் கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது. விசேடமாக, இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அமைச்சர் சந்திரசேகரும், அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளார். அத்துடன், ஆட்சிப் […]
The post இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை -கடற்றொழில் அமைச்சர் புதனன்று சந்திக்கின்றார்- இந்தியத் தூதர் சந்தோஷ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை -கடற்றொழில் அமைச்சர் புதனன்று சந்திக்கின்றார்- இந்தியத் தூதர் சந்தோஷ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
