மலக்குழிக் கழிவுநீருடன் கிணற்றுநீர் கலக்கும் அபாயம் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
10 view
கொட்டித் தீர்த்த பெங்கால் புயல்மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பெருக்கெடுத்த வெள்ள நீர் கிணறுகளை நிரப்பியுள்ளதோடு, பல இடங்களில் மலக்குழிக் கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொதித்தாறிய நீரைப் பருகுவதே பாதுகாப்பானது எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். பெங்கால் புயல் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குத் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். ஊடக அறிக்கையில் அவர் மேலும் […]
The post மலக்குழிக் கழிவுநீருடன் கிணற்றுநீர் கலக்கும் அபாயம் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலக்குழிக் கழிவுநீருடன் கிணற்றுநீர் கலக்கும் அபாயம் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
