முல்லையில் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள் – விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க கோரிக்கை
12 view
முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை, கனமழை காரணமாக வெள்ளநீரில் மூழ்கிக் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் ஆர்.பரணீகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன. அங்கு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் […]
The post முல்லையில் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள் – விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள் – விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
