தேர்தல் முடிந்தது: இனிச் செய்ய வேண்டியது என்ன?

11 view
யாரும் எதிர்­பா­ராத வகையில் மூன்றில் இரண்­டுக்கு அதி­க­மான பெரும்­பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்­றத்தைக் கைப்­பற்றி இருக்­கி­றது. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைத் தவிர இலங்­கையின் 21 தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் அது வெற்றி பெற்­றி­ருக்­கின்­றது, வடக்கில், குறிப்­பாக யாழ்ப்­பாண மாவட்­டத்தில், அது பெற்ற வெற்றி வர­லாற்று முக்­கி­யத்­துவம் உடை­யது. பெரும்­பான்­மை­யினர், சிறு­பான்­மை­யினர் என்ற வேறு­பாடு இன்றி; சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லீம்கள் என்ற வேறு­பாடு இன்றி, எல்லா மக்­களும் இதன் வெற்­றியில் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளனர்.
The post தேர்தல் முடிந்தது: இனிச் செய்ய வேண்டியது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース