சீரற்ற காலநிலை, 05 இலட்சத்தை எட்டிய பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை !
8 view
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 138944 குடும்பங்களை சேர்ந்த 465746 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .அந்த வகையில் கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு, சுழல்காற்று ,மண்சரிவு ,மற்றும் மரங்கள் சரிவு ,போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன மத்திய மாகாணம் மாத்தளை மாவட்டத்தில் 357 குடும்பங்களை சேர்ந்த 1292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 87 வீடுகள் பகுதியளவிலும் 9 […]
The post சீரற்ற காலநிலை, 05 இலட்சத்தை எட்டிய பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற காலநிலை, 05 இலட்சத்தை எட்டிய பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
