வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் – ஒத்துழைத்த ஜனாதிபதி அனுரவிற்கு நன்றி-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி!
13 view
மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று (29) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்களை நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தையும் […]
The post வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் – ஒத்துழைத்த ஜனாதிபதி அனுரவிற்கு நன்றி-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் – ஒத்துழைத்த ஜனாதிபதி அனுரவிற்கு நன்றி-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
