காரைதீவு வெள்ள அனர்த்தம்: இதுவரை ஏழு சடலங்கள் மீட்பு- மீட்புப் பணியாளர்களின் தேடுதல் வேட்டை!
12 view
அம்பாறை மாவட்டம், காரைதீவு – மாவடிப்பள்ளிப் பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போனவர்களில் இதுவரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கிக் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீட்புப் பணியாளர்களின் தேடுதல் நடவடிக்கையின் போது 5 மாணவர்கள் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். நேற்றும் இன்றும் மீட்புப் பணியாளர்களின் தேடுதல் நடவடிக்கை […]
The post காரைதீவு வெள்ள அனர்த்தம்: இதுவரை ஏழு சடலங்கள் மீட்பு- மீட்புப் பணியாளர்களின் தேடுதல் வேட்டை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காரைதீவு வெள்ள அனர்த்தம்: இதுவரை ஏழு சடலங்கள் மீட்பு- மீட்புப் பணியாளர்களின் தேடுதல் வேட்டை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
