மாவீரர்களின் கனவு பலிக்கும்- தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் – ரவிகரன் எம்.பி!

12 view
தமிழர்களின் விடிவிற்காய் போராடிய மாவீரர்களின் கனவு பலிக்குமெனவும், தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் எனவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். வடகிழக்குத் தாயகப் பகுதியெங்கும் கன மழையால் மிகப் பாரிய அனர்த்தப் பாதிப்புக்கள் ஏற்பட்டபோதும் எமது உறவுகள் மாவீரர் துயிலுமில்லங்களுக்குத் திரண்டு வந்து, எமது மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தியிருப்பதன் மூலம் அதனை உறுதிசெய்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் […]
The post மாவீரர்களின் கனவு பலிக்கும்- தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் – ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース