மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்கவும்- அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!
11 view
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க […]
The post மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்கவும்- அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்கவும்- அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
