மாவீரர்கள் எம்மோடு வாழும் வரை எம் தேசத்தை எவரும் கபளீகரம் செய்யமுடியாது-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை..!
17 view
காலாதி காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் நம் தேசத்தின் அடிமை விலங்கை உடைத்து, நம் தாயகமெங்கும் சுதந்திரத் தீயினை ஏற்றும் நெருப்பு வேள்வியில் விதையாய் வீழ்ந்து பரந்திருக்கும் நம் வீரர்களின் பெருநாளே தமிழீழத் தேசிய மாவீரர் நாள் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈழத் தமிழ் மக்கள் தேசிய விடுதலையையும் சமூக விடுதலையையும் அடைந்த மக்களாக, சமூகநீதியும் சுற்றுச் சூழல் நீதியும் நிலவும் ஒரு […]
The post மாவீரர்கள் எம்மோடு வாழும் வரை எம் தேசத்தை எவரும் கபளீகரம் செய்யமுடியாது-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவீரர்கள் எம்மோடு வாழும் வரை எம் தேசத்தை எவரும் கபளீகரம் செய்யமுடியாது-நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
