தடைசெய்யப்பட்ட அமைப்பை நினைவுகூருவதற்கு எந்தவகையிலும் அனுமதியில்லை! அநுர அரசு அறிவிப்பு
21 view
உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தீவிரவாத மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்காக நிதி சேகரித்தல், ஒன்று கூடுதல், பிரசாரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், […]
The post தடைசெய்யப்பட்ட அமைப்பை நினைவுகூருவதற்கு எந்தவகையிலும் அனுமதியில்லை! அநுர அரசு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தடைசெய்யப்பட்ட அமைப்பை நினைவுகூருவதற்கு எந்தவகையிலும் அனுமதியில்லை! அநுர அரசு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
