சட்டங்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதற்கு எமது அரசாங்கத்தில் இடமில்லை – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல!
13 view
சட்டங்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. நாட்டை அழிக்கும் பதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை முற்றாக ஒழிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையதாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். திங்கட்கிழமை (25) பிரதி அமைச்சராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட பலவீனமே கடந்த காலங்களில் சட்ட விரோத […]
The post சட்டங்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதற்கு எமது அரசாங்கத்தில் இடமில்லை – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டங்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதற்கு எமது அரசாங்கத்தில் இடமில்லை – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
