அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும்; அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சபாநாயகர்!
11 view
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது வாகனம் மற்றும் இல்லங்களை எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரவில்லை. எவ்வாறாயினும், தூரப் பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற […]
The post அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும்; அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சபாநாயகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும்; அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சபாநாயகர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
