கன மழையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – நீரில் மூழ்கிய பல பகுதிகள்

11 view
  கன மழை காரணமாக இன்று கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட  பல பகுதிகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடாத நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொண்டமான்நகர் கிராம அலுவலர் […]
The post கன மழையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – நீரில் மூழ்கிய பல பகுதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース