யாழில் சட்டத்தரணியின் வீட்டில் கோடிக்கணக்கான பணம் மாயம்; பணிப்பெண் உள்ளிட்ட இருவர் கைது..!
9 view
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டது. குறித்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ்.ஜரூல் […]
The post யாழில் சட்டத்தரணியின் வீட்டில் கோடிக்கணக்கான பணம் மாயம்; பணிப்பெண் உள்ளிட்ட இருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சட்டத்தரணியின் வீட்டில் கோடிக்கணக்கான பணம் மாயம்; பணிப்பெண் உள்ளிட்ட இருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
