மன்னாரில் தாய், சேய் உயிரிழப்பு விவகாரம் : உயர் அச்சுறுத்தல் இருப்பதாக வைத்தியர் குற்றச்சாட்டு!

12 view
மன்னாரில் பிரசவத்திற்கான அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்திருந்த நிலையில்,  தற்போது அம்மாவட்டத்தின்  வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா இடமாற்றம் கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  தனக்கு உயர் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அவர் இந்த கடிதத்தை கையளித்துள்ளார்.  குறித்த கடிதத்தில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தொடர்ந்து, ஒரு குழுவினர் பிரசவ அறையில் நுழைந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக […]
The post மன்னாரில் தாய், சேய் உயிரிழப்பு விவகாரம் : உயர் அச்சுறுத்தல் இருப்பதாக வைத்தியர் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース