"எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் – இடர் நிலைமையை எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் !
10 view
எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தனர். பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர், “எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் […]
The post "எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் – இடர் நிலைமையை எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் – இடர் நிலைமையை எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
