மன்னார் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை!
10 view
மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்றைய தினம் புதன்கிழமை (20) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம் பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப் படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள்,பொலிஸார் மீது கற்கள் வீசியவர்கள் ,டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை […]
The post மன்னார் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
