மன்னார் சௌத்பார் கடலில் வெடிப்புச் சம்பவம்- இரு மீனவர்கள் படுகாயம்!
10 view
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழன் (21) மதியம் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் இருவர் கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதியை சோதனையிட்ட போது குறித்த பொதி வெடித்ததில் குறித்த இருவரும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த எஸ்.ரமேஷ் (வயது – 37) மற்றும் ஏ. ஆரோக்கிய நாதன் என தெரிய வந்துள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக […]
The post மன்னார் சௌத்பார் கடலில் வெடிப்புச் சம்பவம்- இரு மீனவர்கள் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் சௌத்பார் கடலில் வெடிப்புச் சம்பவம்- இரு மீனவர்கள் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
