ஆட்சியின் பங்குதாரர்களாக முஸ்லிம்களும் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்
8 view
பெரும்பான்மை பலத்துடன் அமையப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகம் பங்காளியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் தெரிவித்துள்ளார்.
The post ஆட்சியின் பங்குதாரர்களாக முஸ்லிம்களும் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆட்சியின் பங்குதாரர்களாக முஸ்லிம்களும் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
