மன்னாரில் பிரசவத்தின் போது உயிரிழந்த தாய்க்கு நீதி; அதிகாரிகள் வாக்குறுதி- கைவிடப்பட்ட போராட்டம்..!

10 view
மன்னார் பொது வைத்தியசாலையில் மகப் பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(20) மாலை 4.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் இரு அரசியல் கட்சிகளின் முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர்கள் இருவர் மக்களின் போராட்டத்தை தமது அரசியல் நாடகமாக வழிநடத்திச் சென்ற நிலையில் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் பொது […]
The post மன்னாரில் பிரசவத்தின் போது உயிரிழந்த தாய்க்கு நீதி; அதிகாரிகள் வாக்குறுதி- கைவிடப்பட்ட போராட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース