திருமலையில் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு..!

12 view
திருகோணமலை மாவட்டத்தில் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலையில் உள்ள  ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.   திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கம், இலங்கை கடற்படை, கடற்றொழில் கூட்டுத்தாபனம், கொட்பே மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள்  இதில் கலந்து கொண்டனர். இங்கு திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 07.11.2024 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, தடைசெய்யப்பட்ட வலை மற்றும் வெடிபொருட்கள் மூலம் மீன்களை கொல்வதற்கு எதிராக உரிய […]
The post திருமலையில் மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース