நிதி கொண்டு சென்ற வாகனத்தைக் கடத்தி கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட சாரதி!

7 view
  மினுவாங்கொடையில் பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதியாக செயற்பட்ட ஒருவர் ஏழரை கோடி ரூபாவை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.   மினுவாங்கொடை நகரில் வைத்து நிதி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர்.  இதனையடுத்து, அவர் பணத்துடன் வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளார்.  இதன்பின்னர், குறித்த வாகனம் கம்பஹா – உக்கல்பொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும், தப்பிச் சென்றவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் […]
The post நிதி கொண்டு சென்ற வாகனத்தைக் கடத்தி கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட சாரதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース