மஸ்கெலியாவில் வாகனத் திருட்டுச் சம்பவத்துதுடன் தொடர்புடைய – சந்தேக நபர் ஓருவர் கைது
10 view
கடந்த வாரம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்க பட்டிருந்த டொல்பின் ரக 8250000 ருபா பெறுமதியான வேன், இரவு வேளையில் கண்ணாடியை உடைத்து கொள்ளையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து சம்பந்தப்பட்ட வேன் உரிமையாளர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து மஸ்கெலியா, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களின் பணிபுரையில் மஸ்கெலியா பொலிஸார் மற்றும் ஹட்டன் வலய குற்ற தடுப்பு பிரிவு அதிகாரி பணிப்புரைக்கமைய, ஹட்டன் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் மேற் கொண்ட தீவிர […]
The post மஸ்கெலியாவில் வாகனத் திருட்டுச் சம்பவத்துதுடன் தொடர்புடைய – சந்தேக நபர் ஓருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியாவில் வாகனத் திருட்டுச் சம்பவத்துதுடன் தொடர்புடைய – சந்தேக நபர் ஓருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
