தமிழ் மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்கமாட்டோம் – ரில்வின் சில்வா உறுதி!

12 view
“வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் எம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எமது தோழமையை ஏற்றுள்ளனர். அவர்களுக்கு நன்றி. நிச்சயம் அவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கமாட்டோம்.” – இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஜே.வி.பியின் செயலாளருமான ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “நாடாளுமன்றத் தேர்தலில் எமக்குக் கிடைக்கப் பெற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை விடவும் வடக்கில் இரண்டு தேர்தல் மாவட்டங்களையும் வென்று தமிழ் மக்களின் […]
The post தமிழ் மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்கமாட்டோம் – ரில்வின் சில்வா உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース