ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பு – சிவாஜிலிங்கம்
8 view
ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது. ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். […]
The post ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பு – சிவாஜிலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பு – சிவாஜிலிங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
