பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பெண் தெரிவு
9 view
பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட, சமந்த வித்யாரத்னா – 208,247 வாக்குகளையும், கிட்ணன் செல்வராஜ் – 60,041 வாக்குகளையும், அம்பிகா சாமுவேல் – 58,201 வாக்குகளையும், ரவீந்திர […]
The post பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பெண் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் பெண் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
