இலங்கை வரலாற்றில் பாரிய மாற்றம் – தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம்
10 view
இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சியான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் எந்தவொரு பிரேரணை மற்றும் சட்டங்கள் எந்தவொரு கட்சியின் ஆதரவின்றி நிறைவேற்ற முடியும். இலங்கை முழுவதும் நடைபெற்ற தேர்தலில் […]
The post இலங்கை வரலாற்றில் பாரிய மாற்றம் – தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வரலாற்றில் பாரிய மாற்றம் – தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
