யாழ். மாவட்டத்தில் மு.ப 01.00 மணி வரை – 36℅ வீதம் வாக்களிப்பு!
12 view
யாழ்ப்பாண மாவட்டத்தில், தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் மு. ப 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
The post யாழ். மாவட்டத்தில் மு.ப 01.00 மணி வரை – 36℅ வீதம் வாக்களிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மாவட்டத்தில் மு.ப 01.00 மணி வரை – 36℅ வீதம் வாக்களிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
