யாழில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

9 view
நாளைமறுதினம் (14) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கும், யாழ். தெரிவத்தாட்சி அலுவலகருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (12) நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (12) காலை 9:30 மணியளவில், யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரச அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. இந்தச் சந்திப்பில் யாழ். மாவட்ட உதவித் […]
The post யாழில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース