மசாஜ் சேவை வழங்குவதாக கூறி கத்திமுனையில் கொள்ளை – பெண் உட்பட அறுவர் கைது!
9 view
மசாஜ் சேவை வழங்குவதாக கூறி கொள்ளையடிக்கும் திட்டத்தில் ஈடுபட்ட 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 6 பேரை பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் மசாஜ் சேவை வழங்குவதாக கூறி ஒருவரை ஏமாற்றி கத்திமுனையில் தாக்கி மிரட்டி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர […]
The post மசாஜ் சேவை வழங்குவதாக கூறி கத்திமுனையில் கொள்ளை – பெண் உட்பட அறுவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மசாஜ் சேவை வழங்குவதாக கூறி கத்திமுனையில் கொள்ளை – பெண் உட்பட அறுவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
